Mon. Jun 30th, 2025

பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்க்கு கொட்டு வைத்த நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்க்கு நீதிமன்றம் கொட்டு வைத்து உள்ளது. அதாவது, சென்னையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி…

தெலுங்கில் அடித்து ஆடும் நடிகை மீனாட்சி சவுத்ரி! தமிழில் வாய்ப்புகள் கிடைக்குமா?

நடிகை மீனாட்சியை சமீபத்தில் வந்த லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஹரியானாவில் பிறந்து வளர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. கோட் படத்தில் நடித்திருந்தாலும்…

அய்யோ! தமிழகத்தில்.. 78 வயது பாட்டி பாலியல் வன்கொடுமை! 

78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்…

LGBTQIA PLUS சமூகத்தினருக்கு கொள்கை என்ன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

“LGBTQIA PLUS சமூகத்தினருக்கு வரைவு கொள்கையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக…

ஃபேஸ்புக் காதலனோடு வாழ.. கணவனின் கிட்னியை ரூ.10 லட்சத்துக்கு விற்ற மனைவி!

கணவனின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்று, பணத்துடன் ஃபேஸ்புக் காதலனோடு சுகபோகமாகய் வாழ ஆசைப்பட்டு மனைவி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ADGP கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மை இல்லையா?

ADGP கல்பனா நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், “அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் திட்டமிடப்பட்ட தீ வைப்பு சம்பவம் நடந்ததற்கான…

ECR-ல் பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வழக்கு.. புதிய சிசிடிவி காட்சிகள் 

ECR சாலை கானாத்தூரில் பெண்களை இளைஞர்கள் காரால் துரத்திய விவகாரத்தில், புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை ECR முட்டுக்காடு கிழக்கு கடற்கரை…

ECR பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வழக்கு.. முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு கைது என தகவல்!

சென்னை ECR சாலையில் பெண்களை காரில் துரத்திய விவகாரம்: முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு என்ற இளைஞர் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி…

திருமாவளவனை – ஆதவ் அர்ஜுனா சந்தித்திப்பு அரசியலா?

ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், சூட்டோடு சூடாக வந்து திருமாவளவனை சந்தித்து தனியாக பேசியது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப்…