Tue. Jul 1st, 2025

கலங்கும் அரசியல் குட்டை… தாவத் தயாராகும் கட்சிகள்… (அரசியல் தொடர்: பாகம்-1)

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சரியாக இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் குட்டை கலங்கத் தொடங்கி இருக்கிறது. முடிந்தவரை ஆதாயம் பார்க்க குட்டிக்…

“என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் கனிமூன் போயிட்டு வரையாடா?”

“பொம்பள பொறுக்கி” என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டி கதறிய பெண்ணால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, விமான நிலையத்தில் இருந்து…

“துரு விக்ரம் எனக்கு போட்டி தான்!” நடிகர் சியான் விக்ரம் சரவெடி..

“மகனாக இருந்தாலும் நடிகர் துரு விக்ரம் எனக்கு போட்டி தான்” என்று, “வீர தீர சூரன்” படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம்…

“துப்பாக்கி வைத்துக் கொண்டே நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்” என்கவுண்டர் நிகழ காரணம் என்ன? காவல் ஆணையர் அருண் விளக்கம்..

“கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? என்கவுண்டர் நிகழ காரணம் என்ன?” என்று, செய்தியாளர்களிடம் விளக்கினார் சென்னை காவல் ஆணையர் அருண். சென்னை தரமணி ரயில் நிலையம்…

*ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய அறிவிப்புகள்!* 

தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, – 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டங்கள் புதிதாக…

அரசியல் பால்வாடி குழந்தைகளின் கவனத்திற்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று முடிந்த கூட்டு நடவடிக்கைக் குழுவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர்…

அதிமுக கூட்டணிக் கணக்கு – சட்டப் பேரவையில் சுவாரஸ்யம்! 

அதிமுக கூட்டணிக் கணக்கு பற்றி, தமிழக சட்டப் பேரவையில் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக…

இன்றைய அரசியல் சிந்தனை! “மாநிலத்திலா? மத்தியிலா?” – spl story

ஜனநாயகம் என்பதை மக்கள் நலனுக்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதாக உணரும் பொழுது, கட்சி என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு! என்கிற அடிப்படையைப்…

Gopi Nainar VS Mathivathani: தவறு செய்தது யார்? யார் நீலசங்கி? 

தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு அரசியல் கட்சிகளுக்கான வியூகங்களை வகுப்பவர்கள் மற்றும் அதனை செயல்படுத்துபவர்கள் என்று பார்த்தால் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களோ அல்லது நிர்வாகிகளோ…

இலங்கை அண்டை நாடா? சண்டை நாடா?

1974 மற்றும் 1976-ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதில்…