Wed. Sep 3rd, 2025

கூட்டு நடவடிக்கை குழுவில் அரசியல் தலைவர்கள் சொன்னதென்ன?

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.…

அப்படி என்ன பேசுனாங்க?” தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு…

IPL2025: 18 வது ஐபிஎல் சீசன் இன்று கோலாகல தொடக்கம்.. KKR vs RCB பலப்பரீட்சை

TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று கோலாகாலமாக நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த…

போலீசாரை மிரட்டிய திமுக பிரமுகர்!

“குளித்தலையில் காவல் சிறப்பு உதவியாளரை தகாத வார்த்தையால் திட்டி, அரசு பணியை செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்த”, திமுக பிரமுகர் மற்றும் அவரது…

IPL2025: சென்னை மக்களுக்கு புதிய விதிமுறை அறிமுகம்!

IPL2025: சீசன் தொடங்குவதை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மட்டும், சென்னை மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. TATA IPL Season…

நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியுடன் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்!

“ரோஜா கூட்டம்”, “ஏப்ரல் மாதத்தில்”, “நண்பன்” உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்…

திருவண்ணாமலை கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்…

சீமான் வீட்டு விவகாரம்.. போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு!

சீமான் வீட்டு பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போது…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான…

மருதமலை முருகன் கோவிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு!

“மருதமலை முருகன் கோவிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்” என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. கோவை…