Thu. Sep 4th, 2025

ஆ.ராசா மீதான வழக்கு ரத்து!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரட்விட்டு உள்ளது. காவிரி மேலாண்மை…

IPL2025: சென்னை அணியுடன் மோத சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ்!

IPL2025:சென்னை அணியுடன் பல பரீட்சை மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியினரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். IPL2025:IPL…

ரயில் முன்பு நேருக்கு நேர் நின்று தற்கொலை செய்துகொண்டதால்.. அதிர்ச்சி!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயியின் முன்பு நேருக்கு நேர் நின்ற பெண் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மரணம்!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுள்ளார் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி…

கோட்டூர்புரத்தில் அரங்கேறிய இரட்டைக் கொலை..

சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகர், ‘யு பிளாக்’ குடியிருப்பில் வசித்தவர் குற்றவாளி ரவுடி அருண், 25; மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் போதையில்…

“திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் மும்மொழி கொள்கை யாருக்கும் உதவாது இருமொழியே போதும்” என கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி

“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4-வது புத்தக கண்காட்சி…

அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? – மழுப்பிய பிரேமலதா

“அதிமுகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா?” என்ற கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலாக பதில் அளித்துள்ளது, அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து உள்ளது.…

“ஆயாவா? அவ்வையாரா?” சட்டப் பேரவையில் எழுந்த சர்ச்சை.. 

“ஆயாவா? அவ்வையாரா?” என்று, சட்டப் பேரவையில் அவ்வையாரில் பெயரில் எழுந்த சர்ச்சையால், “ஒளவையார் விவாதத்தின் மூலம் அவ்வை யார்? என்று, இப்போது தெரிந்தது” என…

அய்யோ.. வங்கியில் கொள்ளையா?

அருப்புக்கோட்டை தெற்கு உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் நேற்று மாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி; வங்கி…

“அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் ” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர்…