Tue. Jul 1st, 2025

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம்…

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம்!

“தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக” வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில்…

இது புதுசா இருக்கே.. ஏடிஎம்மில் பணத்தை எடுத்தவரிடம் நூதன முறையில் திருட்டு!

ஏடிஎம்மில் பணத்தை எடுத்தவரிடம் “பணம் என்னுடையது லேட்டாக வந்ததாக” கூறி, நூதன முறையில் புதிய வழியில் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னையில் நுழைந்த தின்பஹாரியா திருட்டு கும்பல்..!

ஈரானிய கொள்ளையர்கள் தொடர்ந்து, சென்னையில் நுழைந்த அடுத்தடுத்து குற்றங்களை அரங்கேற்றும் தின்பஹாரியா திருட்டு வட மாநில கும்பலால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. வெறும்…

BJP-யில் தல அஜித்தா?

பாஜக தலைவர் அண்ணாமலை அஜித்திற்கு அரசியலுக்கு வர சொல்லி அழைப்பு விடுப்பது போல், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு…

மப்புல.. 80 வயது பாட்டியை 18 வயசு பொண்ணுனு நினைச்சு பதம் பார்த்துவிட்டேன்.. என்னை மன்னிச்சு…” கை காலில் மாவுகட்டு போட்ட காமுகன் வாக்குமூலம்..

சென்னையில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்; பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறையில் அடைக்கட்டு உள்ளார். வெள்ளை டீசர்ட்டை அடையாளம்…

ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வட மாநில கும்பலின் கூட்டாளிகள் சிக்கினர்!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வட மாநில கும்பலின் கூட்டாளிகள் அதிரடியாக தமிழக போலீசாரிடம் சிக்கி உள்ளனர். வேலூரில் சிக்கிய 3…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமூகனுக்கு மாவுகட்டு!

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாகராஜனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு உள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதீத…

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை, போலீசாரால் தண்ணீரை ஊற்றி அணைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.…

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு.. காமெடி நடிகர் குணால் கம்ராவுக்கு முன்ஜாமினை நீட்டிப்பு..!

மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு, வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை ஏப்ரல் 17ம் தேதி வரை…