Mon. Jun 30th, 2025

சக மாணவர்கள் கேலி கிண்டல்.. 12 ஆம் வகுப்பு மாணவன் 4 வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை…

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமமா?

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஏற்று, அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, அம்பேத்கர் மணி…

வாவ்.. முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்! கோலாகலம்.. பக்தர்கள் மெய்சிலிப்பு..

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துகுமாரசுவாமி வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்!

பழனி முருகன் கோயிலில் முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கி உள்ளனர். பழனி முருகன் கோயிலில்…

“குமரி அனந்தனைப் போன்ற சிலர் காலத்தை ஜீரணித்து விடுவார்கள்!” – தமிழருவி மணியன்

“இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், காந்தியத்தை பின்பற்றி காமராஜர் வழி நடந்தவர்; காலத்தை ஜீரணித்தவர்” என்று, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்…

பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? எது பெரியது?” சட்டப் பேரவையில் காரசார விவாதம்..

“பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? எது பெரியது? என்று, தமிழக சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் – திமுக அமைச்சர்களிடையே…

கள்ளக் காதல்.. கையும் களவுமாக பிடிப்பட்ட நபருக்கு தர்ம அடி..!

பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்த இளைஞரை பிடித்து சென்று அறையில் பூட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில்,…

சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல்! அதிர்ச்சி.. பரபரப்பு..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம்…

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம்!

“தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக” வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில்…