எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்!
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்தில்…
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்தில்…
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக “புதுப்பேட்டை” படம் ரீ ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் புதிய புதிய படங்களின் வரத்து சற்று குறையத் தொடங்கி உள்ளது. அப்படியான…
நடிகை கௌதமி மற்றும் அவரது சகோதரியின் சொத்துக்களை அபகரித்த புகாரில் அழகப்பனை போலீசார் மீண்டும் கைது செய்து உள்ளனர். நடிகை கௌதமி, சிறுவயதிலிருந்து சினிமா…
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது புதிய மின் கட்டண உயர்வு! தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் 4.83 சதவீகமாக உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு…
பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சூர்யா இரத்த தானம் செய்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா நடிகர்களை காட்டிலும், நடிகர் சூர்யா எப்போதும்…
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு “ஸ்கெட்ச்” போட்டு கொடுத்தது கைதாகி இருக்கும் வழக்கறிஞர் அருள் தான் என்பது, போலீஸாரின் விசாரணையில் தகவல் தெரிய வந்திருப்பதாக செய்திகள்…
வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் முக்கியமான மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நடிகை வரலட்சுமி – நிக்கோலாய்…
“ “டீன்ஸ்” திரைப்படத்திற்கு பணியாற்றியதற்காக தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து நேரில் பேச மறுக்கும் நடிகர் பார்த்திபன், காவல் துறை மூலம்…
“வேள்பாரி” கதை ரெடி ஆனால், ஹீரோ ரெடி இல்லை என்றும், “இந்தியன்-2” வில் சித்தார்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது என்றும் இயக்குனர் ஷங்கர்…
கள்ளக் காதலை காட்டிக் கொடுத்த முதியவருக்கு அருவாள் வெட்டு அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி அருகே திருவெண்காட்டில் தான் இப்படி…