Tue. Jul 1st, 2025

சட்டப்பேரவையில் அமளி துமளியில் ஈடுபட்ட அதிமுக!

தமிழக சட்டப் பேரவையில் பதாகை ஏந்தியதாக 13 அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு.. ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கு! 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில்…

“தூத்துக்குடி லாக்கப் டெத்” போலீசே போலீசை கை விட்ட கதையா இது? என்ன நடந்தது..?

கடந்த 17.09.1999 ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி லாக்கப் டெத் சம்பவத்திற்கு 2025 மார்ச் மாதம் ஆயுள் தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. யாருக்குத்…

திரையுலக பெண்களுக்கு ஆண்களால் இடையூறா? நடிகை மிருணாளினி சொல்வது என்ன?

திரையுலகை சேர்ந்த பெண்களுக்கு ஆண்களின் இடையூறு ஏற்படாமல் தவிர்க்க தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அதுவே தன் அனுபவம்…

கும்பகோணம் வெற்றிலை & பூ மாலையான தோவாலை மாணிக்க மாலைகளுக்கு புவிசார் குறியீடு!   

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும் பூ மாலையான தோவாலை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு…

“தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் வாதம்..

அமலாக்கத் துறையின் சட்ட பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்…

தங்கையை காதலித்தவர் காதலியின் அண்ணனின் பைக் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு..

தங்கையை காதலித்தவர் நண்பர்களுடன் சேர்ந்து, காதலியின் அண்ணனின் பைக் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்…

“துப்பாக்கியால் சுடப்பட்ட பொன்வண்ணன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? முகத்தையாவது காட்டுங்கள்” என மனைவி கதறல்.. 

“உயிரோடு இல்லை என்றால் அவரின் முகத்தையாவது காட்டுங்கள்” என்று, மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறி அழது கோரிக்கை விடுத்தார். மதுரை…

பச்சையப்பன் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! ஏன்? எதற்கு?

சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பச்சையப்பன் கல்லூரி நிறுவனரின் 231 வது நினைவு தினம் நேற்று…

சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 36 செல்போன்கள் திருடிய ஜார்க்கண்ட் கொள்ளை கும்பல்..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ஒரே நாளில் 36 செல்போன்கள், ஒரு ஐ பேட் திருடிய ஜார்க்கண்ட் கொள்ளை கும்பலை போலீசார் அதிரடியாக கைது…