*ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய அறிவிப்புகள்!*
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, – 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டங்கள் புதிதாக…
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, – 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டங்கள் புதிதாக…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று முடிந்த கூட்டு நடவடிக்கைக் குழுவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர்…
அதிமுக கூட்டணிக் கணக்கு பற்றி, தமிழக சட்டப் பேரவையில் சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக…
ஜனநாயகம் என்பதை மக்கள் நலனுக்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதாக உணரும் பொழுது, கட்சி என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு! என்கிற அடிப்படையைப்…
தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு அரசியல் கட்சிகளுக்கான வியூகங்களை வகுப்பவர்கள் மற்றும் அதனை செயல்படுத்துபவர்கள் என்று பார்த்தால் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களோ அல்லது நிர்வாகிகளோ…
1974 மற்றும் 1976-ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதில்…
போதிய விடுப்பு இல்லை, 8 மணிநேரம் என்று பிறதுறைகளைப்போன்று பணிநேரம் இல்லை, மணிக்கணக்கில் கால்கடுக்க பந்தோபஸ்து பணி, சமயங்களில் உயிருக்குக் கூட உத்தரவாதம் இல்லாத…
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வன உயிரினங்கள் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்கு உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. சமீபதினங்களில் பல உயிரினங்கள் உலா வருவதை…
சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் பணி நிரந்தர விவகாரத்தில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. அதாவது,…
வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஓடிச்சென்று ஏறிய விவகாரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர்…