Mon. Jun 30th, 2025

திருவண்ணாமலை கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்…

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மரணம்!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுள்ளார் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி…

கோட்டூர்புரத்தில் அரங்கேறிய இரட்டைக் கொலை..

சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகர், ‘யு பிளாக்’ குடியிருப்பில் வசித்தவர் குற்றவாளி ரவுடி அருண், 25; மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் போதையில்…

“திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் மும்மொழி கொள்கை யாருக்கும் உதவாது இருமொழியே போதும்” என கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி

“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4-வது புத்தக கண்காட்சி…

அய்யோ.. வங்கியில் கொள்ளையா?

அருப்புக்கோட்டை தெற்கு உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் நேற்று மாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி; வங்கி…

“அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் ” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர்…

“அமமுக ஒரு கறிக்கோழி! திண்று கொழுகொழு என இருக்குமே தவிர, குஞ்சு பொறிக்காது” – வைகை செல்வன் டிடிவி தினகரனுக்கு பதிலடி..

“அமமுக ஒரு கறிக்கோழி! திண்று கொழுகொழு என இருக்குமே தவிர, குஞ்சு பொறிக்காது” என்று, வைகை செல்வன் டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.…

குடும்பம் நடத்துவதற்கு வர மறுத்த மனைவியை 30 இடங்களில் சராசரியாக வெட்டிய கணவன்!

குடும்பம் நடத்துவதற்கு வர மறுத்த மனைவியை, 30 இடங்களில் கணவன் சராசரியாக வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தான்…

 “இளையராஜா, அப்துல் கலாம் எல்லாம் மும்மொழி கல்வி படித்தவர்களா?”

“உலகமே வியந்து சாதனை படைத்த சிம்பொனி இசை அமைத்த இளையராஜா மும்மொழி கல்வி படித்தவரா?, ராமேஸ்வரத்தில் பிறந்து விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்த அப்துல் கலாம்…

கணவரின் ஆயுளை பெருக்கும் காரடையான் நோன்பு (சரடு) பெருவிழா!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் உடனுரை ஶ்ரீ காமாஷி அம்மாள் திருக்கோவிலில், மாங்கல்ய பலம் தந்த…