துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கும்பல்.. வணிக நிறுவனத்தின் உரிமையாளரை தாக்கி அட்டூழியம்!
சித்தூரில் நகரப் பகுதியிலேயே பட்டப் பகலில் துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கும்பல், வணிக நிறுவனத்தின் உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியையும்…
சித்தூரில் நகரப் பகுதியிலேயே பட்டப் பகலில் துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கும்பல், வணிக நிறுவனத்தின் உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியையும்…
மதுரையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கின் கீழ் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக…
இளம் பெண்ணை ஓய்வு பெற்ற தலைமை ஆசியர் பாலியல் தொல்லை செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வைரல் ஆகி வருகிறது. தஞ்சாவூரில்…
காதலித்து பாலியல் வன்கொடுமை.. வெளிநாடு தப்பிச் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியவரை தட்டித்தூக்கிய போலீஸ்! இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து…
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 8 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிக்கு கடந்த ஒராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பிடிக்காமல்…
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முற்பட்ட ரவுடியை, சிறுமியின் பெற்றோர் தடுக்க முயன்றதால், அவர்களையும் அடி உதைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீசார்…
காதலி வேறொருவருடன் பழகியதால் பரிசுகா அளித்த செல்போனை காதலன் திரும்பி வாங்கிச் சென்ற நிலையில், புதிய காதலனுடன் சென்று பழைய காதலனை அடித்து உதைத்து…
10 வயது சிறுமிக்கு தின்பண்டம் கொடுத்து ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு…
திருமயம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்த…
மது போதையில் போலீசை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு…