Mon. Jun 30th, 2025

வாவ்.. முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்! கோலாகலம்.. பக்தர்கள் மெய்சிலிப்பு..

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துகுமாரசுவாமி வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்!

பழனி முருகன் கோயிலில் முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கி உள்ளனர். பழனி முருகன் கோயிலில்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம்…

மருதமலை முருகன் கோவிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு!

“மருதமலை முருகன் கோவிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்” என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. கோவை…

கணவரின் ஆயுளை பெருக்கும் காரடையான் நோன்பு (சரடு) பெருவிழா!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் உடனுரை ஶ்ரீ காமாஷி அம்மாள் திருக்கோவிலில், மாங்கல்ய பலம் தந்த…

“ஜெய்லர்” பட நடிகர் வசந்த் ரவி திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

“ஜெய்லர்” திரைப்பட புகழ் நடிகர் வசந்த் ரவி, “திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையாரை நினைத்து மனமுருக தியானம்…

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவ முதல் நாள் உற்சவம் கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி பிரம்மோற்சவ குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெற்ற முதல் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. காமாட்சி…

தைப்பூசம் 2025 | பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வருகை தருவது வழக்கம். இவ்வாறு வரும் தரும் பக்தர்கள்…

Vaikunta Ekadasi 2025 Story | ‘வைகுண்ட பதவி’ தரும் வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை!

மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி, மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் தான்…

Sorgavasal Thirappu 2025 History | வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மாவின் படைப்பு காலம் முடிவடைந்து, ஊழிக்காலம் தொடங்கிய போது, மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன்…