Mon. Jun 30th, 2025

உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கை.. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது! போலீஸ் என்ன செய்தது?

உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும்…

உயிரிழந்த மனைவி.. அடுத்த நொடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உள்துறை செயலாளர்!

புற்றுநோய்க்கு மனைவி உயிரிழந்த அடுத்த நொடியே, துப்பாக்கியால் சுட்டு உள்துறை செயலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அசாம் மாநிலத்தில்…

இந்தியாவில் எழும் இன அரசியல்!

இந்தியாவெங்கும் இன உணர்ச்சிகள் வீச்சுப் பெற்றிருக்கும் காலம் இது! ஒடுக்குவோரிடம் இருந்துவந்த இன உணர்ச்சி இப்போது ஒடுக்கப்பட்டோரிடம் வேர்விட்டு, விழுதுகள் விட்டு வளர்ந்துள்ளது. நடந்து…

Animal pet lovers பாவம்! நாய்களை இறக்குமதி செய்ய தடை..

Animal pet lovers-க்கு எதிராக நீதிமன்றம் சில அதிரடியான மற்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது, மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமானமான மற்றும்…

கோட்டை யாருக்கு?! ஆட்சியா? எதிர்க்கட்சியா? – நாளை முடிவு

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், “ஆட்சியா? எதிர்க்கட்சியா? என நாளை முடிவு செய்யப்படும்” என்று, ராகுல் காந்தி…

“Smoking Biscuit-யை சாப்பிட்ட சிறுவன் மரணம்!

“Smoking Biscuit-யை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில், Smoking Biscuit சாப்பிட உகுந்த உணவு பொருளா?” என்ற கேள்வி எழுந்து உள்ளது. திரைப்பட இயக்குனர்…

அய்யயோ.. குழந்தைகள் சாப்பிடும் செர்லாக்கில் இருப்பது இதுவா?! அதிர வைக்கும் ரிப்போர்ட்

குழந்தைகள் சாப்பிடும் செர்லாக்கில் என்னவெல்லாம் கலந்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த அதிர வைக்கும் ரிப்போர்ட்டை…

கணவன் மீது வெந்நீர் ஊற்றி.. பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட மனைவி!

கொடூரத்தின் உச்சமாக கணவன் மீது வெந்நீர் ஊற்றி, பால்கனியில் இருந்து மனைவி தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில்…

“29 பேர் என்கவுண்டர்!” தேர்தலுக்காகவா? என்ன நடந்தது?

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் சத்தீஸ்கரில் அதிரடியாக 29 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

நடிகர் சல்மான்கானை துப்பாக்கியால் சுட வந்தார்களா?

சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பித்து ஓடிய மர்ம நபர்களை போலீசார் குஜராத்தில் வைத்து மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…