Tue. Sep 2nd, 2025

‘ரிவேன்ஜ்..’ மாமியாருக்கு எதிராக மருமகள் போட்ட ஸ்கெட்ச்.. போலீசாரிடம் மாட்டிக்கொண்டது எப்படி?

மாமியார் மருமகளை கொடுமை செய்ததற்காக மருமகள் போட்ட பிளான் போலீசார் விசாரணை அம்பலமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின்…

“குட் பேட் அக்லி” சினிமாவில் ஒரு ஸ்கேம்..

‘போன படத்துல என்னவெல்லாம் ஹிட்டு.. பழைய பாட்டு வச்சு பைட் சீன் எடுத்தோம்..’ ‘அப்ப அதையே இந்தப் படத்துலேயும் வச்சு. ப்ரொடியூசர் கிட்ட சொல்லி…

சித்திரை மாத அரசியல் பலன்கள்…

சித்திரை பிறந்த கையோடு அரசியல் வெப்பமும் அதிகரித்து விட்டது. தேர்தல் அக்னி கொளுத்தப் போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் சித்திரை பலன்களை சற்று அலசிப்…

ஆளுநர், அரசியல், உச்சநீதிமன்றம்…

கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித் தான் அசிங்கப்பட நேரிடும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இதுஒன்றும் புதிதல்ல.…

வரிச்சியூர் செல்வத்திற்கு Encounter பிளானா?

“ரவுடி திருந்துனா விட்ருவாங்க இல்லைனா, போலீஸ் என்கவுண்டர் தான் போடுவாங்க” என்று பேசி, INSTAGRAM ரவுடிகளுக்கு வரிச்சியூர் செல்வம் அட்வைஸ் வழங்கி உள்ளார். மதுரையில்…

ஆடு திருடும் சூனா.. பானா.. சிசிடிவி காட்சி வெளியானது..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சினிமா பாணியில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

திமுகவை அட்டாக் செய்த ஜி கே வாசன்..

அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் அவர்களே காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாடுகளை பார்த்து அவர்கள் திமுகவுக்கு கொடுத்த…

Admk – Bjp நம்பிக்கை கூட்டணி!” – ஜி.கே.வாசன்

“மாற்றம் உறுதி என மக்கள் தீர்மானித்து அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும்” என்று த.மா.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்…

சிம்பொனி இசையமைத்து என்ன பயன்?

தமிழர்களின் இதயங்களை இசையால் வென்ற இசைஞானி இளையராஜா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டால் தன் பெருமைக்கு தானே குந்தகம் செய்து கொண்டுள்ளார். இசையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்கு…

ஒரே மேடையில் சீமான் – அண்ணாமலை….

அரசியலில் எதிரெதிர் துருவங்களில் நிற்பவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பதில் புதுமை ஏதும் இல்லை. வடஇந்தியாவில் இத்தகைய நிகழ்வுகளை மிக சாதாரணமாக நம்மால் காண முடியும்.…