Tue. Sep 2nd, 2025

கருப்பு – வெள்ளை… அரசியலுக்கும் நிறமுண்டு.. 

ஆம், அரசியலில் நிறங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கட்சிகளின் கொடிகளில் உள்ள நிறங்கள், சின்னங்களில் உள்ள நிறங்கள் போன்றவை தான் மக்கள் மனத்தில் முதலில்…

திரைப்பட இயக்குனர், புது கதாநாயகிக்கு அடி – உதை; இயக்குனர் அலுவலகத்தின் பொருட்களை உடைத்து சூறையாடியதால் பரபரப்பு

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் இயக்குனர், புது கதாநாயகிக்கு அடி- உதை; இயக்குனர் அலுவலகத்தின் பொருட்களை உடைத்து விட்டு தப்பிய ஓடிய பெண் உள்பட 3…

அமித் ஷா வருகையும், அன்புமணி நீக்கமும்….

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும் என்பது கிராமத்தின் சொலவடை. அதற்கு இருவேறு அர்த்தங்களை கூறுவார்கள். ஆனால் அது நமக்குத்…

ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வீண் ஓட்டுநர் மீது போக்சோ..

6 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் வேன் ஓட்டுனர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தப்பி ஓடியவரை தேடுகிறது…

மது போதையில், பெண்ணை அறிவாளால் வெட்டியும், பெண்ணின் தந்தையை கடப்பாரையால் தாக்கியதால் பரபரப்பு..

மது போதையில், பெண்ணை அறிவாளால் வெட்டியும், பெண்ணின் தந்தையை கடப்பாரையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினேஷ் என்ற தினேஷ் குமார் இதுவரை…

கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்!

போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்து…

சக மாணவர்கள் கேலி கிண்டல்.. 12 ஆம் வகுப்பு மாணவன் 4 வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை…

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமமா?

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஏற்று, அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, அம்பேத்கர் மணி…

வாவ்.. முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்! கோலாகலம்.. பக்தர்கள் மெய்சிலிப்பு..

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துகுமாரசுவாமி வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்!

பழனி முருகன் கோயிலில் முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கி உள்ளனர். பழனி முருகன் கோயிலில்…