“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!”
“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!” என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!” என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
“அண்ணாமலையின் சதிச்செயல் தான் விஷச்சாராய சாவு என்று, நான் சொல்வேன்!” என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய…
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் 2 வது நாளாக இன்றும் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.…
“எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக சென்று வழங்குங்கள்” என்று, தமிழக…
“கள்ளக்குறிச்சி விஷச்சாராய இறப்பை வைத்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி மோசமான நாகரிகமற்ற அரசியலை கையில்…
கள்ளக்குறிச்சி ரசாயனம் கலந்த சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி…
இந்தியாவெங்கும் இன உணர்ச்சிகள் வீச்சுப் பெற்றிருக்கும் காலம் இது! ஒடுக்குவோரிடம் இருந்துவந்த இன உணர்ச்சி இப்போது ஒடுக்கப்பட்டோரிடம் வேர்விட்டு, விழுதுகள் விட்டு வளர்ந்துள்ளது. நடந்து…
“ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்போடு “விடுதலை-2” ஆம் பாகம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும்” என்று, நடிகர் சூரி தெரிவித்து உள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு…
“6 தொகுதிகளில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது எங்களுக்கு பெரிய வெற்றி” என்று, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து…
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில், தனது…