Mon. Jun 30th, 2025

‘ரிவேன்ஜ்..’ மாமியாருக்கு எதிராக மருமகள் போட்ட ஸ்கெட்ச்.. போலீசாரிடம் மாட்டிக்கொண்டது எப்படி?

மாமியார் மருமகளை கொடுமை செய்ததற்காக மருமகள் போட்ட பிளான் போலீசார் விசாரணை அம்பலமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின்…

“குட் பேட் அக்லி” சினிமாவில் ஒரு ஸ்கேம்..

‘போன படத்துல என்னவெல்லாம் ஹிட்டு.. பழைய பாட்டு வச்சு பைட் சீன் எடுத்தோம்..’ ‘அப்ப அதையே இந்தப் படத்துலேயும் வச்சு. ப்ரொடியூசர் கிட்ட சொல்லி…

வரிச்சியூர் செல்வத்திற்கு Encounter பிளானா?

“ரவுடி திருந்துனா விட்ருவாங்க இல்லைனா, போலீஸ் என்கவுண்டர் தான் போடுவாங்க” என்று பேசி, INSTAGRAM ரவுடிகளுக்கு வரிச்சியூர் செல்வம் அட்வைஸ் வழங்கி உள்ளார். மதுரையில்…

ஆடு திருடும் சூனா.. பானா.. சிசிடிவி காட்சி வெளியானது..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சினிமா பாணியில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

திமுகவை அட்டாக் செய்த ஜி கே வாசன்..

அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் அவர்களே காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாடுகளை பார்த்து அவர்கள் திமுகவுக்கு கொடுத்த…

திரைப்பட இயக்குனர், புது கதாநாயகிக்கு அடி – உதை; இயக்குனர் அலுவலகத்தின் பொருட்களை உடைத்து சூறையாடியதால் பரபரப்பு

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் இயக்குனர், புது கதாநாயகிக்கு அடி- உதை; இயக்குனர் அலுவலகத்தின் பொருட்களை உடைத்து விட்டு தப்பிய ஓடிய பெண் உள்பட 3…

வாவ்.. முருகன் – வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்! கோலாகலம்.. பக்தர்கள் மெய்சிலிப்பு..

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துகுமாரசுவாமி வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

கள்ளக் காதல்.. கையும் களவுமாக பிடிப்பட்ட நபருக்கு தர்ம அடி..!

பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்த இளைஞரை பிடித்து சென்று அறையில் பூட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில்,…

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம்!

“தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக” வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில்…

குழந்தையை கடத்தும் திருடன்.. விரட்டி பிடித்த பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு..!

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொது மக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோட்டூர்புரம் மேற்கு…