Tue. Jul 1st, 2025

கும்பகோணம் வெற்றிலை & பூ மாலையான தோவாலை மாணிக்க மாலைகளுக்கு புவிசார் குறியீடு!   

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும் பூ மாலையான தோவாலை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு…

22 வருட பகை.. 21 கொலைகள்.. கிளாமர் காளி கொலையில் இப்ப என்கவுண்டர்! மதுரையில் நடப்பது என்ன?

22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது. அக்கொலை வழக்கில்…

நடிகர் சிவாஜி கணேசனின் வீடு என்னாகும்?

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

“என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் கனிமூன் போயிட்டு வரையாடா?”

“பொம்பள பொறுக்கி” என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டி கதறிய பெண்ணால், கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, விமான நிலையத்தில் இருந்து…

*ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய அறிவிப்புகள்!* 

தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, – 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டங்கள் புதிதாக…

அரசு பேருந்தில் 12-ம் வகுப்பு மாணவி ஓடிச்சென்று ஏறியதால் சர்ச்சை! 

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஓடிச்சென்று ஏறிய விவகாரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர்…

என்ன நடக்குது? டாஸ்மாக் வழக்கு.. 2 நீதிபதிகள் விலகுவதாக அறிவிப்பு..!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்…

அரசு பேருந்தில் பெண் குழந்தையை தவறவிட்ட பெற்றோரால் பரபரப்பு!

“மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்தில் பெண் குழந்தையை தவற விட்டுச்சென்ற பெற்றோரால் பரபரப்பு”. பேருந்து அரைமணி நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் பதற்றத்துடன் திரும்ப வந்த…

பள்ளி மாணவர்களை தாக்கி ஆபாசமாக திட்டிய தலைமை ஆசிரியர்

“வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் பணியாற்றும், (பொறுப்பு) தலைமையாசிரியர் மாணவர்களை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக” கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள். வாணியம்பாடி அடுத்த…

அடேங்கப்பா.. போலி நகைகளை வைத்து கோடி கணக்கில் மோசடி!

“திருப்பத்தூரில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் கைது” திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச்…