Tue. Jul 1st, 2025

வீதிக்கு வந்த கோடீஸ்வர புருஷன் பொண்டாட்டி சண்டை!

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில்அதிபர், காவல்துறை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது புகார்…. மனைவி தனது நண்பர் மீது பொய் புகார்…

வாண்டடா சண்டைக்கு போய்.. பெண்ணை தாக்கி செல்போன் பறித்த நபர்!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வீண்தகராறு செய்து பெண்ணை தாக்கி, செல்போனை பறித்துக் கொண்டு சென்ற நபர் கைது. திருடப்பட்ட ஐ-போன் மீட்கப்பட்டது. சென்னை,…

பெண்ணின் புகைப்படத்தை சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது!

பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30…

காதலியை பெண் கேட்டுச் சென்ற காதலனை தாக்கியதால் பரபரப்பு..

காதலியை பெண் கேட்க சென்றவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காதலியை மீட்டுத் தர கோரி காதலன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் வைரலாகி…

ரயில் முன்பு நேருக்கு நேர் நின்று தற்கொலை செய்துகொண்டதால்.. அதிர்ச்சி!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயியின் முன்பு நேருக்கு நேர் நின்ற பெண் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மரணம்!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுள்ளார் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி…

கோட்டூர்புரத்தில் அரங்கேறிய இரட்டைக் கொலை..

சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகர், ‘யு பிளாக்’ குடியிருப்பில் வசித்தவர் குற்றவாளி ரவுடி அருண், 25; மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் போதையில்…

“திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் மும்மொழி கொள்கை யாருக்கும் உதவாது இருமொழியே போதும்” என கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி

“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் 4-வது புத்தக கண்காட்சி…

அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? – மழுப்பிய பிரேமலதா

“அதிமுகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா?” என்ற கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலாக பதில் அளித்துள்ளது, அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து உள்ளது.…

“அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் ” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர்…