Tue. Jul 1st, 2025

காப்புரிமை – இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்… – க.அரவிந்த்குமார்

காப்புரிமை… இந்த சொல்லின் வீரியமும், ஆழமும் சமீபகாலமாகத் தான் தமிழ் படைப்பாளிகளுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. அதுவும் இசைஞானி இளையராஜாவால் இன்னும் அதிகமாக, பேசுபொருளானது இந்த…

அரசியல் அற்பத்தனம்.., ஆளுநர், ஆர்.என்.ரவி… – க.அரவிந்த்குமார்

உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தபோது எதற்கு இந்த புதிய அரசியல் நாடகம் என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. அதுவும் மசோதாக்களுக்கு…

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் எங்கே? – க.அரவிந்த்குமார்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமின் பைசரன் சுற்றுலாத்தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இந்தியர்கள் 25…

காஷ்மீர் பிரச்சனை ஏன்? எப்படி? – டாக்டர். மு. சாதிக்

காஷ்மீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்ன? வாருங்கள் அதனைப் பற்றி மிகவும் விரிவாக காணலாம்.. காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது…

“விடைகள் இல்லாத கேள்விகளுக்கு.. தேசப்பற்றும், போரும்தான் எளிய பதில்கள்..!” – ராஜசங்கீதன்

ஏப்ரல் 24 ஆம் தேதி (நாளை) பஞ்சாயத்து ராஜ் நாளை முன்னிட்டு பிகாரின் லோனா உத்தர் என்கிற கிராமத்தில் பேசவிருக்கிறார். நாட்டுக்கே அவர் ஆற்றவிருக்கும்…

அமித் ஷா, அஜித் தோவல்.. வீட்டுக்கு போங்க… – க.அரவிந்த்குமார்

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் அத்துறையை கையாளும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எதிர்கட்சிகள் வரிசையில் இருந்து அடிக்கடி எழுவதை…

“மனிதன் மனிதனைப் பார்த்து கேட்கும் ஒரே கேள்வி ‘இது நியாயமா?’ ” – ராஜசங்கீதன்

“Contact” என ஒரு படம்! ஓர் இளம் அறிவியலாளருக்கு நேர்மையாக கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை தட்டிப் பறித்து, அவரை பற்றி பொய்த் தகவல் பரப்பி,…

விண்வெளி தொழில் கொள்கை என்றால் என்ன? இதன் நோக்கம் என்ன? – க.அரவிந்த்குமார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025” என்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே…

‘மாவோயிஸ்டுகள் கொலை’ தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? – ராஜசங்கீதன்

கடந்த சில மாதங்களாக நாம் கடந்து – மறந்து போகும் மிக வழக்கமான செய்தி, ‘மாவோயிஸ்டுகள் கொலை’ என்கிற செய்தி. பார்த்திருந்தாலும் எவரையும் உறைத்திராத…

வன்முறைக்கு எதிராக இயேசு! – ராஜசங்கீதன்

இயேசுவின் கதையிலேயே சுவாரஸ்யமான இடம், கோவிலுக்குள் அவர் சாட்டையை சுழற்றுவதுதான்..! வன்முறைக்கு எதிராக அன்பை போதிக்கும் பாத்திரமாக உருவகிக்கப்பட்ட நபர், கோவிலுக்குள் நுழைந்ததும் அங்கு…