Tue. Jul 1st, 2025

“சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி அதிமுகவை பணியவைத்துள்ளார்கள்” – மாணிக் தாகூர் எம்.பி. அதிரடி..

“சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து மிரட்டியே, அதிமுகவை கூட்டணிக்கு பணியவைத்து உள்ளார்கள் என்பது, அண்ணாமலை பேச்சில் தெளிவாக தெரிகிறது” என்று, காங்கிரஸ் எம்.பி. மாணிக்…

Two Leaf Symbol Issue: மீண்டும் சிக்கலில் இரட்டை இலைச் சின்னம்.. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது என அதிமுக-வில்…

“உதயநிதி துணை முதல்வர் ஆனால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா?” – ஆர்.பி.உதயக்குமார் காட்டம்

“உதயநிதி துணை முதல்வர் ஆனால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா? இப்போது ஓடுவதை போல கள்ளச்சாராய ஆறு தான் ஓடும்” என, முன்னாள்…

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேரி வைகுண்டம் போனான்” செல்லூர் ராஜூ சொன்ன பழமொழி! ஏன்? யாருக்கு?

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேரி வைகுண்டம் போனான் என்பதைப் போல இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்விக்குறி” என்று, அதிமுக…