Tue. Jul 1st, 2025

இனி பொன்முடி இல்லை, வெறும் பித்தளைமுடி தான்…

திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் தூக்கம் கெடுக்க வைத்ததில் முதன்மையானவர் விழுப்புரத்துக்காரரான அமைச்சர் பொன்முடி தான். வாயை திறந்தாலே ஆபாசம்,…

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசையை சமாதானப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்களா?

“போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜனை சமாதானப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக” விமர்சனங்கள் எழுந்து உள்ளது. ‘கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில்…

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம்?

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று, செய்திகள் வெளியாகி உள்ளன. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.…

“உதயநிதி துணை முதல்வர் ஆனால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா?” – ஆர்.பி.உதயக்குமார் காட்டம்

“உதயநிதி துணை முதல்வர் ஆனால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா? இப்போது ஓடுவதை போல கள்ளச்சாராய ஆறு தான் ஓடும்” என, முன்னாள்…

தமிழக அரசை ஒரு காட்டு காட்டிய இயக்குனர் தங்கர்பச்சான்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்துகொண்டு, தமிழக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். சென்னை வள்ளுவர்…

காளியம்மாள் விசயத்தில் அந்தர் பல்டி அடித்த சீமான்!

“காளியம்மாவை நான் பிசிரு என்பேன், உசுரு என்பேன்.. அது, எங்கள் கட்சி பிரச்சனை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகள் வெளியீடு!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 108 புதிய அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதில் மிக முக்கியமான…

‘நடிகர் சிவாஜி கனேசன் பரிசாக வழங்கப்பட்ட யானை உயிரிழந்ததால்..’ சட்டப் பேரவையில் நடந்த விவாதம் என்ன?

“தஞ்சை பெரிய கோயிலுக்கு நடிகர் சிவாஜி கனேசன் பரிசாக வழங்கிய யானை உயிரிழந்ததால், கோயிலுக்கு புதிய யானை வழங்க வேண்டும்” என்று, திருவையாறு தொகுதி…

ஜாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசு சொல்ல வருவதென்ன?

“ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு எடுத்தால், நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப் பேரவையில் தெரிவித்து உள்ளார்.…

“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!”

“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!” என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…