Mon. Jun 30th, 2025

அனாதையாக வளர்ந்த பெண்.. காதலிப்பதாக ஏமாற்றி எரித்து கொன்ற கொடூர காதலன்..!

பெற்றோர் உட்பட ஆதரவற்று ஆசிரமத்தில் வளர்ந்த இளம் பெண்ணை, காதலன் ஒருவன் காதலிப்பது போல் நடித்து 2 முறை கருகலைப்பு செய்ய வைத்து, கொடூரத்தின்…

ஜிவி பிரகாஷ் – சைதவி , பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஆஜர்!

இசையப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைதவி இருவரும், பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.…

காதலியை பெண் கேட்டுச் சென்ற காதலனை தாக்கியதால் பரபரப்பு..

காதலியை பெண் கேட்க சென்றவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காதலியை மீட்டுத் தர கோரி காதலன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் வைரலாகி…

கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்று நாடகம் ஆடிய தாய்! பல்வேறு திட்டிகிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி..

கோவையில் கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்று விட்டு, “குழந்தையை யாரோ கடத்தி விட்டார்கள்” என்று, நாடகம் ஆடிய தாய் உட்பட…

காதலித்து பாலியல் வன்கொடுமை.. வெளிநாடு தப்பிச் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியவரை தட்டித்தூக்கிய போலீஸ்! 

காதலித்து பாலியல் வன்கொடுமை.. வெளிநாடு தப்பிச் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியவரை தட்டித்தூக்கிய போலீஸ்! இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

“என்னடா நடக்குது..” கழற்றிவிட்ட காதலி.. பரிசாகா அளித்த செல்போனை திரும்பி வாங்கிச் சென்ற காதலன்! புதிய காதலனுடன் சென்று அடித்து உதைத்து செல்போனை மீண்டும் பறித்து சென்ற காதலி!

காதலி வேறொருவருடன் பழகியதால் பரிசுகா அளித்த செல்போனை காதலன் திரும்பி வாங்கிச் சென்ற நிலையில், புதிய காதலனுடன் சென்று பழைய காதலனை அடித்து உதைத்து…

தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்! தெறித்து ஓடிய காதல் ஜோடிகள்..

காரைக்குடியில் தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலிக் கயிறுடன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

காதலுக்காக காதலியின் தாயை கொன்ற காதலன்! 

காதலியை தகாத வார்த்தையால் திட்டிய அவரது தாயாரை காதலன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் தலைநகர்…

ராங் நம்பரில் 10 வருட காதல்! இளம் பெண் ஏமார்ந்து நின்ற சோகம்!

ராங் நம்பரால் ஏற்பட்ட 10 வருட காதல், சாதியை காரணம் காட்டி இளம் பெண்ணை ஏமாற்றியதன் விளைவாக முடிவுக்கு வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தான்…

கள்ளக் காதலை காட்டிக் கொடுத்த முதியவருக்கு அருவாள் வெட்டு!

கள்ளக் காதலை காட்டிக் கொடுத்த முதியவருக்கு அருவாள் வெட்டு அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி அருகே திருவெண்காட்டில் தான் இப்படி…