Mon. Jun 30th, 2025

“இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான்..” நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ..

“இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான் ரூ. 10 கோடி கொடுத்து விட்டார் என பேச தொடங்கி விடுவார்கள்” என்று, நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ…

நடிகை விஜயலட்சுமி விவகாரம்.. சீமான் வழக்கில் இன்று நடந்தது என்ன?

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்.. சீமான் மீதான வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இரு தரப்பிலும் விதாங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்தான முழு…

“சீமான் சீன் போடாதே..” சீமானுக்கு நடிகை ஆவேச பதில்!

“ஊடகத்திற்கு முன் சீமான் சீன் போடாதே” என்று, சீமானுக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக,…

சீமான் வீட்டு காவலாளிகளுக்கும் ஜாமீன்!

சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்த போது ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட இரு காவலாளிகளுக்கும் , ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர்…

“சீமான் வீட்டில் காவல் துறையினர் வன்முறை” தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடும் கண்டனம்..

“சீமான் வீட்டில் காவல் துறையினர் வன்முறை.. மு.க. ஸ்டாலினது திராவிடப் பழிவாங்கல்” என்று,தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற சீமான்!

நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். “நாம் தமிழர்…

Kaliammal Vs Seeman: நாதக-வில் இருந்து காளியம்மாள் விலகலா? 

“நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா?” என்ற கேள்விக்கு, காளியம்மாள் மலுப்பலான பதில் அளித்துள்ளது இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நாம்…

சீமான் மீதான பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு! 

“சீமான் மீதான நடிகையின் பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது” என்று, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லியிருக்கிறது. நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரம்…

சீமானுக்கு நீதிமன்றம் கெடுபிடி!

பொது மக்களிடம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர்…

காளியம்மாள் விசயத்தில் அந்தர் பல்டி அடித்த சீமான்!

“காளியம்மாவை நான் பிசிரு என்பேன், உசுரு என்பேன்.. அது, எங்கள் கட்சி பிரச்சனை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது…