அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில்…
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில்…
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம்…
“அதிமுகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா?” என்ற கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலாக பதில் அளித்துள்ளது, அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து உள்ளது.…
“வட மாநிலத்தில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை நாம் பேசினாலும் புரிந்து கொள்வதில்லை அப்படித்தான் பெரும்பாலான அமைச்சர்கள் உள்ளனர்” என்று, விசிக…
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட…
கெவி திரைப்படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது, அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய…