Tue. Sep 2nd, 2025

சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல்! அதிர்ச்சி.. பரபரப்பு..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.…

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை, போலீசாரால் தண்ணீரை ஊற்றி அணைத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.…